வியக்க வைக்கும் உண்மைகள்! உங்களுக்கு தெரியுமா??

வியக்க வைக்கும் உண்மைகள்

மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இரவில் மரங்களும் காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்கத் தேவையான அளவுக்கு வேண்டிய பிராண வாயு கிடைக்காது. கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில் மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும் வியக்க வைக்கும் உண்மைகள்

கடலினுள் நீண்ட நேரம் இருக்கும் திமிங்கிலத்தின் நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று (மூச்சு - வெளியிடும் காற்று - முக்கியமாக கரியமில வாயு) மற்றும் நீர்ச்சத்து மிகவும் சூடாகின்றது. இந்நிலையில் கடலின் மேற்பரப்புக்கு வரும் திமிங்கிலம் தன் தலைப்பகுதியில் உள்ள ஓர் நாசித் துவாரத்தைத் திறந்து நுரையீரலில் தேங்கிய கழிவுப் பொருளான கரியமில வாயு மற்றும் வெப்பம் மிகுந்த நீர்ச்சத்தினை வேகமாகக் கடலின் குளிர்ந்த நீர் வழியே பீய்ச்சி அடித்து வெளியேற்றுகின்றது வியக்க வைக்கும் உண்மைகள்.


நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.

தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் 12 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
 கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

தீபாவளி கொண்டாட்டங்களைப் போலவே, பிரேசில் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது வியக்க வைக்கும் உண்மைகள்.

முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

சலவைக்கல்லுக்குப் பெயர் பெற்ற நாடு இத்தாலி.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

டிராகன்ஃப்ளை என்றதும்பியால் ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் பார்க்க முடியும்.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும் வியக்க வைக்கும் உண்மைகள்  .
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே வாட்டர்மேன்.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு வியக்க வைக்கும் உண்மைகள்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
 சைகை மொழியைத் கண்டுபிடித்தவர் ஆல்பே சார்லஸ் மைக்கேல் (பிரான்ஸ்).
பனிக்கட்டிகளில் 90 சதவீதம் காற்றுதான்! வியக்க வைக்கும் உண்மைகள்
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
 அந்துப்பூச்சிகளால் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் பரஸ்பர வாசனையை உணர முடியும்.
உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.
இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சட்டசபைத் தொகுதி சென்னையிலுள்ள வில்லிவாக்கம்.
ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் கிடையாது.
ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது வியக்க வைக்கும் உண்மைகள்.
சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.
இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாவது ஜோதிடப் புத்தகங்கள்தான்.
தன் சிலையை தானே உருவாக்கியிருக்கிறார் ஹானானுமா மஸாகிச்சி என்ற ஜப்பானிய சிற்பி. தன்னுடைய முடி, பற்கள் மற்றும் நகங்களையே பயன்படுத்தி அச்சு அசலாக அவரையே செய்தது தான் விசேஷம்!
பசுக்களின் பாதுக்காப்புக்கு சட்டம் கொண்டுள்ள ஒரே நாடு, இந்தியா.
தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
உலகின் மிக லேசான பாலூட்டி ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்!
வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
 நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்!
ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்
மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.
பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
 முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால்.
உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.
உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும் வியக்க வைக்கும் உண்மைகள்.
நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான் வியக்க வைக்கும் உண்மைகள்.
 உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.
அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.
வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

மரணம்' பற்றிய திடுக்கிட வைக்கும் உண்மைகள்! 
உங்கள் வாழ்க்கையில் ஓர் தீராத பயம் என்றால் அது என்ன என்று கேட்டால், அதற்கு நிச்சயம் மரணம் தான் பதிலாக இருக்கும்.
ஏனெனில் நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் மரணம் நிச்சயம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நிகழும். வாழ்வில் ஏற்படும் ஓர் மாற்றத்தை தவிர்க்க முடியாது என்றால் அது மரணமாகத் தான் இருக்கும்.
சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! 
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட மரணத்தைப் பற்றிய திடுக்கிட வைக்கும் சில உண்மைகளை போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது.

உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து படித்துப் பாருங்கள்  மரணம் பற்றிய திடுக்கிட வைக்கும் உண்மைகள்! .

மேலும் நுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா??

இடக்கை பழக்கம் உள்ளவர்கள், வலக்கை பழக்கம் உள்ளவர்களை விட 3 வருடம் முன்பே மரணத்தை சந்திப்பார்களாம்.

இறந்த சடலங்களை நான்கு நாட்கள் கழித்துப் பார்த்தால் வீங்கி காணப்படும். அது ஏன் என்று தெரியுமா? ஏனென்றால், உடலில் உள்ள வாயுக்கள் மற்றும் நீர்மங்கள் தன்னழிவு மூலம் வெளியேற்றப்படுவதால் தான்.

மனிதன் வயதாவதால் இறப்பதில்லை, வயதாகும் போது உடலைத் தாக்கும் நோய்களால் தான் மரணிக்கப்படுகிறான்.

தடயவியல் விஞ்ஞானிகளால் இறந்த சடலத்தின் மீதுள்ள உயிரினங்களைக் கொண்டே, இறந்து எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் என்பதை சொல்ல முடியும்.

ஒரு மனித தலை துண்டிக்கப்பட்ட பின்னர் சுமார் 20 நொடிகள் நனவுடன் இருக்கும் மரணம் பற்றிய திடுக்கிட வைக்கும் உண்மைகள்! .

உலகில் பெரும்பாலான மக்களின் இறப்பிற்கு காரணமாக இருப்பது இதய நோய், விபத்துக்கள் அல்லது பிரசவம்.

இதய துடிப்பு நின்ற சில நிமிடங்களிலேயே மூளைச் செல்களும் இறந்துவிடும். ஆனால் நம் சரும செல்கள் 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும் மரணம் பற்றிய திடுக்கிட வைக்கும் உண்மைகள்!.



மனித தோலில் உள்ள அணுக்களில் இருந்து குருத்தணுக்களை (ஸ்டெம் செல்) உருவாக்கும் நெடுநாள் ஆராய்ச்சியில் அமெரிக்க- ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் வெற்றியடைந்துள்ளனர்.

பிறந்த குழந்தையின் வயிற்றில் இருக்கும் தொப்புள் கொடியில் தாயின் கருப்பயில் வளர்ந்த ஏராளமான குருத்தணுக்கள் தேங்கியுள்ளன. எனவே, இவற்றை சேமித்து வைப்பதன் மூலம் பின்நாட்களில் அந்த குழந்தை முதுமை அடையும்போது ஏற்படும் கொடிய நோயின் தாக்கத்தை எதிர்த்து போராட இந்த குருத்தணுக்களை பயன்படுத்த முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் கடந்து, செயற்கை முறையில் குருத்தணுக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் மாசாச்சூசெட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னேறிய குருத்தணு ஆராய்ச்சி கூடத்தில் பணியாற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த டாக்டர்கள் கூட்டாக ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக பரிசோதனை கூடத்தில் வளர்க்கப்படும் எலிகளின் மேல்தோலில் உள்ள உயிரணுக்களை எடுத்து வீரியம் குறைந்த சிட்ரிக் அமிலக் கலவையில் சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து காத்திருந்தபோது அந்த வியத்தகு மாற்றம் நிகழ்ந்தது.

அமிலத்தில் ஊறிய அந்த உயிரணுக்களில் இருந்து புதிய கரு முளை (எம்ப்ரியோ) உருவானது. இந்த கருமுளையை வைத்து குருத்தணுவை உருவாக்கும் சோதனை முயற்சியும் வெற்றி பெற்றதால், இதே முறையில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மனித தோலையும் சோதித்து பார்த்தனர்.

இதிலும், எலியின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுவில் நிகழ்ந்த அதே மாற்றம் ஏற்பட்டதை கண்ட ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

இப்படி செயற்கை முறையில் உருவாக்கி உயிரூட்டப்படும் குருத்தணுக்களை கொண்டு பார்கின்சன் நோய் எனப்படும் முதியோர்களுக்கு உண்டாகும் நடுக்குவாதம் உள்பட இதய நோய் வரை பல பாதிப்புகளுக்கு நோயாளியின் தோலை கொண்டே சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த வியத்தகு மருத்துவ முன்னேற்றத்தில் சில பின்னடைவுகளும் இருப்பதாக பாஸ்டன் நகரில் உள்ள பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் திசு பொறியாளராக பணியாற்றும் மருத்துவர் சார்லஸ் வகண்ட்டி கூறியுள்ளார்.

இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மனித தோலில் இருந்து உயிரணுக்களை சேகரித்து, அதனை குருத்தணுவாக மாற்றி, அந்த குருத்தணுவின் மூலம் கிடைக்கும் கரு முளையை வளர வைத்து, அவற்றை மனித விந்தாகவும், கருமுட்டையாகவும் விரைவில் மாற்றிவிட முடியும்.

இப்படி தயாரிக்கப்படும் விந்துடன் கருமுட்டையை செயற்கையாக இணைத்து ‘குளோனிங்’ முறையில் சிலர் மனித உயிர்களை உருவாக்க முயற்சித்தால் அது மனித குலத்துக்கே பெரிய தீங்காக அமைந்து விடும்.

பலவீனமடைந்து விட்ட மனித திசுக்களுக்கு புத்துணர்வு அளித்து, கொடிய நோய்களை எதிர்த்து போராட உதவும் குருத்தணு மேம்பாட்டு ஆராய்ச்சியானது மரணத்தில் இருந்து உயிர்களை காப்பாற்றி, ஆயுளை நீட்டிக்க உதவும் என்பது உண்மைதான்.

இருப்பினும், இந்த ஆராய்ச்சியின் வெற்றியானது, எதிர்பார்த்ததற்கு மாறான எதிர்விளைவையும் ஏற்படுத்தி விடும் ஆபத்தும் உள்ளது என எச்சரித்துள்ளார்

வர்ம கலையின் வியக்க வைக்கும் சில உண்மைகள்

வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு தற்காப்புயாகும். வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும் வர்ம கலையின் வியக்க வைக்கும் சில உண்மைகள்.
கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது வர்ம கலையின் வியக்க வைக்கும் சில உண்மைகள்
 அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர் நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும். வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் இரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும் வர்ம கலையின் வியக்க வைக்கும் சில உண்மைகள்
 நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை வர்ம கலையின் வியக்க வைக்கும் சில உண்மைகள்.

வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்
உடலில் வலியையே உணராதவர்களும் இருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் வலியோடு வாழ்பவர்களும் உண்டு. வலியை உணராதவர்களின் 'பிழையான மரபணுவை' ஆராய்கின்ற விஞ்ஞானிகள், அதன்மூலம் சிலருடைய தீரா வலிக்கு தீர்வு தேட முடியுமா என்று ஆராய்கிறார்கள் வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்.
பொசுக்கு, பொசுக்கென பூமிக்கு வந்து போகும் ஏலியன்கள்! ஆவணம் வெளியிட்ட எப்.பி.ஐ
வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள் வாஷிங்டன்
வாஷிங்டன்: வேற்று கிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்களின் பரிணாம வடிவங்கள் பூமியில் இறங்கியதாக அமெரிக்க உளவுத்துறை தனது இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ளது. அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ தற்போது ஏலியன்கள் குறித்து வெளியிட்ட சில ஆவணங்கள் உலக விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது. எப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் ஆவணங்களின் படி பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் வருகின்றன. இதில் சில வகை பரிணாம வளர்ச்சி பெற்று, முந்தைய ஏலியன் படங்களில் இருந்து மாறுபட்டவையாக உள்ளன. நவீன விமானங்கள் மூலமும் வந்து உள்ளன என்று கூறி ஆச்சரியம் ஏற்படுத்துகிறது அந்த அறிக்கை.
மனிதர்களை போன்ற ஏலியன் அறிக்கையிலுள்ள சில சுவாரசிய விவரங்களை பாருங்கள்: ஏலியன்கள் வருகை தரும் பறக்கும் தட்டுக்கள் குழுவாகவே வந்திறங்குகின்றன. அவர்களின் நோக்கம் யாருக்கும் தொந்தரவு தருவதாக இல்லை. தங்களது பறக்கும் தட்டை (விமானத்தை) எங்கு தரையிறக்க வேண்டும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துதான் முடிவெடுக்கின்றனர். ஏலியன்கள் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர்  வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்.
பறக்கும் தட்டுகள் அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. அவர்கள் தங்கள் விருப்பபடி உள் நுழைவதற்கு மற்றும் சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர். அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.

வெப்பம் தாங்கும் பறக்கும் தட்டில் வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் உள்ளது. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது. அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை கொண்டுள்ளது. இவ்வாறு விரிவடைகிறது அறிக்கை  யக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்.
வேற்றுகிரகவாசிகள் கடந்த பல நூற்றாண்டுகளாக பூமிக்கு வந்து செல்வது வாடிக்கை என்றபோதிலும், கடந்த 50, 60 ஆண்டுகளில் வருகை தந்ததைதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம், தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிதான் என்கிறது அந்த அறிக்கை  வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்.

வியக்க வைக்கும் புதிய அறிவியல் உண்மைகள்   உங்களுக்கு தெரியுமா

நமது நாக்கின் நடுப்பகுதியில் சுவை அரும்புகள் கிடையாது.

டியா்பாட் என்னும் ஒரு வகை ஈ மணிக்கு 1300கி.மீ பறக்க கூடியது.
ஜெட் விமானத்தை விட வேகமானது.

சர்க்கரையில் ஒரு சத்தும் கிடையாது.வைட்டமின்களோ புரதமோ கிடையாது.

நாம் மனதில் இருப்பதை மற்றொருவர் அறிவதற்குப் பெயர் தான் டெலிபதி. நமது உலகில் வளர்ந்துவரும் விஞ்ஞானத் தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவர் மூளையிலிருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ளவரின் மூளைக்கு டெலிபதி முலம் குறுதகவல் அனுப்பி விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்

மனிதனால் ஒரு நிமிடத்திற்கு 125 முதல் 160 வார்தைகள் வரை பேச முடியும்.முந்நூறு வினாடிகளில் பேசுவதை ஒரு வினாடியில் நினைக்க இயலும்  வியக்க வைக்கும் புதிய அறிவியல் உண்மைகள்

தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.


மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருது கின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறி யுள்ளார்கள்.


காகித சோதனை ஒன்றின்மூலம் புற்று நோயைக் கண்டறியும் வழிமுறையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார். கர்ப்ப சோதனை செய்வதுபோல் ஒருவரின் சிறுநீரைக் கொண்டு நிமிட நேரங்களில் புற்று நோயைக் கண்டறிய முடியும் என்பது இவரது சோதனையில் நிரூபிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவழி யினரான சங்கீதா பட்டியாவே இந்தப் பெருமைக்கு உரியவர். எம்அய்டி பேராசிரியரும், ஹோவர்ட் ஹியூக்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஆய்வாளருமான இவர் ஏற்கெனவே அமெரிக்க விஞ்ஞான ஆய்வுகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த எளிய சோதனை முறை கண்டறியப்பட்டபோது அதனை பகுப்பாய்வு செய்ய மிகவும் சிறந்த கருவிகளைப் பயன்படுத்தியதாக சங்கீதா குறிப்பிட்டார். மேலும் வளரும் நாடுகளில் இந்த எளிய சோதனைமுறையை எந்தவித சிறப்பு உபகரணங்களும் இல்லாமல் பயன்படுத்தமுடியும் என்றும் ஒரு செல்பேசியில் எடுக்கப்படும் படம் மூலமாகக்கூட சோதனைக்கூடத்தின் பராமரிப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவிக்கமுடியும் என்பதுவும் இந்த சோதனைமுறையின் சிறப்பம்சமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த எளியமுறை உதவுவதுடன் மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படாத நோய்களுக்கும் இதே உத்தியைப் பயன்படுத்த முடியும் என்பதுவும் இந்த முறைக்கான மற்றொரு சிறப்பாகும் என்று ஆய்வுக்கூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பறவை இனங்களில் சுமார் 20 விழுக்காட்டிற்கும் அதிகமானவை நகர்ப்புறங் களிலேயே தொடர்ந்தும் வாழ்ந்துவருகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசுமையான வெளி களையும் தாவரங்களுக்கு சாதகமான சுற்றாடலையும் பேணுவது எவ்வளவு முக்கியம் என்பதையே இது வலியுறுத்தியிருக்கிறது. நகர்ப்புற வாழ்க்கைக்கு தம்மை மாற்றிக்கொண்ட பறவை இனங்களுக்கு உதாரணமாக, புறாக்களையும் சிட்டுக்குருவிகளையும் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள் தாவரங்களுக்கு உதாரணமாக புல்வெளி களில் வளரும் புற்களை குறிப்பிடுகின்றனர்.

தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவை இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

வவ்வால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த உயிரினத்தால் பார்க்கவும் முடியும். இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில்என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

உணரும் திறன் கொண்ட செயற்கை உறுப்புகள்
 கைகால்களை இழந்தவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது.
உண்மையான கைகால்களைப் போல உணரும் திறன் கொண்ட செயற்கை உறுப்புக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2007இல் தனது காலை இழந்த ஒருவருக்கு கடந்த 6 மாதங்களாக இந்த சோதனை செய்யப்பட்டது.

மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!

ரிக் வேதத்தில் மற்றுமொரு இடத்தில், "கதிரவனே, நீ பரிசளித்த ஒளிக்கு நீயே திரையாகி மறைக்கும் பொழுதில் புவி இருள் சூழ்ந்து திகைக்கிறதே" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சூரிய ஒளியின் மூலம் ஒளிப் பெற்று இயங்கும் நிலவை கிரகணத்தின் பொழுது சூரியனே மறைக்கும் தருணத்தில் பூமி ஒளியின்றி காணப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.
நமது ரிக் வேதத்திலேயே, " சூரியன் தன்னை தானே சுற்றி வருவதாகவும், இது பூமி மற்றும் மற்ற கோள்களை தன் ஈர்ப்பு விசையின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும். அந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.
துளசிதாஸ் அவர்கள் இயற்றிய அனுமன் சாலிஸாவில், "ஆயிரம் யோஜனாக்கள் தாண்டி இருக்கும் சூரியனை பழம் என நினைத்து அனுமன் உண்டான்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, 1 யுகம் = 12,000 வருடங்கள், 1 சாஸ்ர யுகம் என்பது = 1,20,00,000 வருடங்கள், மற்றும் 1 யோஜனா என்பது ஏறத்தாழ 8 முதல் 9 மைல்கள். "Yug sahsra yojana par bhanu, leelyo taahi madhura phal jaanu" என்று சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 153,600,000 கி.மீ தூரம் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய அறிவியலில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் என்று, 152,000,000 கி.மீ என்று கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏறத்தாழ சரியாகக் கணக்கிட்டுள்ளனர் மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!

ரிக் வேதத்தில் ஓர் குறிப்பில், பூமி தன்னை தானே சுற்றியப்படி சூரியனை சுற்றி வருவதாகவும், பூமியில் உள்ள உயிர்களும் அதனுடன் சேர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.

ஆர்யபட்டா கி.மு 499 ஆண்டே "பை" மதிப்பு 3.1416 என்று தனது 23 வது வயதில் கண்டுப்பிடித்துள்ளார். ஆனால், இதை கடந்த 1761 ஆம் ஆண்டு தான் தற்போதைய அறிஞர்கள் கண்டுப்பிடித்தனர். இது மட்டுமின்றி முக்கோணவியலின் கருத்தையும் இவர் கண்டுப்பிடித்துள்ளார் மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.
பிரம்மகுப்தா, 7ஆம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவு 36,000 கி.மீ என்று கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய அறிவியல் 40,075 கி.மீ அன்று கூறுகிறது. 1% தவறு இருந்தாலும் ஏறத்தாழ எந்த கருவியும் இன்றி பிரம்மகுப்தா அவர்கள் கூறியிருக்கிறார் மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.

வேத ரிஷிகளில் ஒருவரான சயனா ரிஷி 14 ஆம் நூற்றாண்டிலேயே ஒளியின் வேகத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது என்னவென்றில், " 2,202 யோஜனாவை அரை நிமிஷாவில் பயணிக்கும் சூரியனை நான் வணங்குகிறேன்" என்பது போல கூறியிருக்கிறார் மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!. 
ஒரு யோஜனா என்பது ஏறத்தாழ 9 மைல்கள் ஆகும். நிமிஷா என்பது 16/75 வினாடி ஆகும். ஆதலால், 2,202 (யோஜனா) x 9 (மைல்) x 75/8 (நிமிஷா) = 185,794 (வினாடிக்கு, மைல் தூரம்)  அறிவியலில் இப்போது ஒளியின் வேகமென வினாடிக்கு 186,282.397 மைல் தூரம் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ சயனா ரிஷி கூறியிருப்பது ஒத்துப்போகிறது மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.

சூரிய சித்தார்ந்தா, ஓர் வருடத்தின் அளவை நான்கு வகையில் அளந்து கணக்கிட முடியும் என்று கூறுகிறார். அதை, நட்சத்திரா, சவனா, லூனார் மற்றும் சவுரா என்றும் குறிப்பிடுகிறார். இதில், சவுரா எனும் முறையில் சரியாக 365 நாள், 6 மணி நேரம், 12 நிமிடங்கள், 30 வினாடிகள் என்றுக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான சான்று "குனார்க்" கோவிலில் இருக்கிறது. சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம் மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.
உலகிலேயே முதல் முறையாக இந்து சமவெளி நாகரீகத்தில் தான் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டது. கி.மு 3300 - 1300 காலக்கட்டத்திலேயே இதை பயன்படுத்தியுள்ளனர் மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.

9000 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய சூத்திரங்களில் ஆயிரக்கணகான வியாதிகளுக்கு, 700 வகையான மூலிகைகளின் மூலம் மருத்துவ குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகளும் கூறப்பட்டிருக்கின்றன மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!.