குறட்டை வரக் காரணங்கள்:


நாம் உறங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை  ஏற்படுகிறது.

குறட்டை வரக் காரணங்கள்   குறட்டை ஏன் வருகிறது?
குறட்டையின் வகைகள் யாவை?